அருமைத் தோழர்களே ! 19/05/2017 காலை
10 மணி 25 நிமிடத்திற்கு ஈரோடு நகரில் நமது BSNLEU மாநில சங்கத்தின் 8 வது மாநாடு துவங்கியது. மாநாட்டு அரங்கத்தின் வாயிலில் தேசிய கொடியும் மற்றும் நமதுசங்க கொடியும் தோழர்களின் விண்ணதிர்ந்த கோஷங்களிடையே ஏற்றிவைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தியாகிகள் ஸ்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
![]() |
BSNLEU தமிழ் மாநில மாநாட்டில் கொடியேற்றும் நிகழ்ச்சி |
BSNLEU வின் தமிழ்மாநில மாநாட்டினை அகிலஇந்திய பொதுசெயலாளர் தோழர்.P.அபிமன்யு அவர்கள் துவக்கிவைத்து எழுச்சிமிகு உரையாற்றினார்.
![]() |
நமது பொதுச் செயலர் தோழர்.பி.அபிமன்யு துவக்க உரை ... |
![]() |
மாநில மாநாட்டில் பங்கு பெற்ற சார்பாளர்களில் ஒரு பகுதி.... |

No comments:
Post a Comment