 தமிழகத்தில் எய்ம்ஸ்
மருத்துவமனை
அமைப்பது
குறித்து,
உயர்
நீதிமன்ற
மதுரைக்
கிளையில்
தொடரப்பட்ட
வழக்கில்,
தமிழக
அரசின்
சுகாதாரத்துறை
செயலர்
ராதாகிருஷ்ணன்,
பதில்
மனு
தாக்கல்
செய்துள்ளார்.
தமிழகத்தில் எய்ம்ஸ்
மருத்துவமனை
அமைப்பது
குறித்து,
உயர்
நீதிமன்ற
மதுரைக்
கிளையில்
தொடரப்பட்ட
வழக்கில்,
தமிழக
அரசின்
சுகாதாரத்துறை
செயலர்
ராதாகிருஷ்ணன்,
பதில்
மனு
தாக்கல்
செய்துள்ளார்.
அதில், மத்திய அரசு
கேட்டுக்கொண்ட தற்கிணங்க
ஈரோடு
மாவட்டம்
பெருந்துறை,
காஞ்சிபுரம்
மாவட்டம்
செங்கற்பட்டு,
மதுரை
மாவட்டம்
தோப்பூர்,
தஞ்சாவூர்
மாவட்டம்
செங்கிப்பட்டி
மற்றும்
புதுக்கோட்டை
ஆகிய
5 இடங்கள்
எய்ம்ஸ்
மருத்துவமனை
அமைப்பதற்காக
தேர்வு
செய்யப்பட்டு
மத்திய
அரசுக்கு
அனுப்பப்பட்டு
உள்ளதாக
தெரிவித்துள்ளார்.
இவற்றில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமையவேண்டும் என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்யவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். 
 
 
No comments:
Post a Comment