All unions and Associations of BSNL call மனிதசங்கிலி இயக்கத்திற்கு தேனியில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை திரட்டும் பிரச்சார கூட்டத்தில் தோழர் G ராஜேந்திரன்NFTE தலைமை வகித்தார். தோழர் S.கந்தசாமி SEWA BSNL. தோழர் நாராயணன் TEPUதோழர் முனியாண்டி SNEA.மற்றும் தோழர் C.செல்வின் சத்யராஜ் கன்வீனர் கோரிக்கையை விளக்கி பேசினார்கள்.எழுபதுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர் .இறுதியாக தோழர் தேசிங்கு நன்றி கூறி முடித்து வைத்
தார் . 


No comments:
Post a Comment