வெற்றி ... வெற்றி ...  மாபெரும் வெற்றி
அருமைத்  தோழர்களே ! மிக  நெடுங் காலமாக பணியாற்றிய 
ஒப்பந்ததொழிலாளர்களை நிரந்தரப்படுத்தவேண்டும்
என்று ஓப்பந்ததொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக(TNCTWU)
 நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
12 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக போராடியதன்
விளைவாக கடந்த 23/3/17 அன்று தீர்ப்புவந்துள்ளது.
தமிழ்நாட்டில் 37 பேர்களை நிரந்தரப்படுத்தவேண்டும்.
இதற்காக பணியாற்றிய TNTCWU   மற்றும்   BSNLEU
சங்க தலைவர்களை மனதார பாராட்டுகிறோம்
நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்..
 
 

 
No comments:
Post a Comment