தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் தொ.மு.ச, சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம், ஐஎன்டியுசி, திராவிடத் தொழிலாளர் கழகம், டாக்டர் அம்பேத்கர் யூனியன், பிசிஇயு, பிஎன்எஸ்யு, பிபிடபுள்யுஇ, எல்எல்எப், எம்எல்எப் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ளன. முன்னதாகக் கடந்த 2 நாட்களுக்கு முன் பெல் நிர்வாக இயக்குநருடன் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனைத் தொடர்ந்து ஜூன் 23 ஆம் தேதி கூட்டுக்குழு சார்பில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின்படி அடுத்த கட்டப் போராட்டம் நடைபெறும் எனக் கூட்டுக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகிறோம்.
bsnleu

welcome

Thursday, 22 June 2017
திருச்சி பெல் நிரந்தர ஊழியர்கள் 3 ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment